மங்களூர் அடுத்த கீரனூர் ஊராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி காய்கறி போன்ற நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

மங்களூர் அடுத்த கீரனூர் ஊராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி காய்கறி போன்ற நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது


" alt="" aria-hidden="true" />


கடலூர் மாவட்டம்  மங்களூர்   அடுத்த ஈ. கீரனூர் ஊராட்சியில் முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் கே.பி கந்தசாமி ஒன்றியக் குழு உறுப்பினர் ஐ.ஜி திரு இராமலிங்கம் ஊராட்சி மன்ற தலைவர் பச்சையம்மாள் வரதராஜன் ஊராட்சி மன்ற செயலாளர் திரு சோழன்  ஆகியோர் ஒன்றிணைந்து தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி காய்கறிகள் போன்ற நிவாரண பொருட்கள் வழங்கினர்.


Popular posts
மேல்ஆதனூரில் தூய்மைப்பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் போன்ற நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது
Image
என்பிஆர் விஷயத்தில் தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
Image
வாணியம்பாடி காவல் நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டது சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுமா
Image
எந்த வேலையாக இருந்தாலும் செய்வோம் - துப்புரவு பணியில் சேர்ந்த எம்.எஸ்சி. மாணவி
Image